சென்னை மழை நிலவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர […]

மேலும் படிக்க

கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் இருவர் ஸ்பெயினில் நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்

நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிக்காக, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆய்வாளர்கள், மத்திய அரசின் சார்பில் ஸ்பெயினுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் […]

மேலும் படிக்க

கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா – கனடா இடையேயான உறவில் […]

மேலும் படிக்க

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: கூடுதல் ரயில்கள் இயக்க சென்னை மெட்ரோ முடிவு

கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் […]

மேலும் படிக்க

உலக பட்டினி குறையீடு பட்டியல் வெளியீடு

உலக நாடுகளில் பசியின் அளவை குறிக்கும் கணக்கெடுப்பில் இந்தியாவின் பசி நிலைமையைப் பற்றிய தகவலின் அடிப்படையில், 127 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்த ஆண்டில் 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய பசியின் அளவை கண்காணிக்க […]

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க

The RISE – எழுமின் அமைப்பின் மும்பை மாநாடு

The Rise அமைப்பின் சார்பாக பேசிய ம. ஜெகத் கஸ்பர் அவர்கள் கூறுகையில், மும்பை பெருநகரில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். எனக்கும் The RISE – எழுமின் அமைப்பிற்கும் மும்பை தமிழர்களுக்கும் நேற்று முதற் சந்திப்பு. பெரிய எதிர்பார்ப்புகள் […]

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சஹாரா பாலைவனம், 100 மி.மீ மழை பொழிவு

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122 […]

மேலும் படிக்க

இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புகழலஞ்சலி

இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றின் போது நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக […]

மேலும் படிக்க