தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி; AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் தூய்மையன குடிநீரை உருவாக்கிய தென்கொரிய விஞ்ஞானிகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான […]

மேலும் படிக்க

இலங்கையின் 16வது பிரதமரானார் ஹரிணி அமரசூரியா; அதிபர் அனுராகுமார நியமனம்

இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணும் நிலைக்கு சென்று அதில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் […]

மேலும் படிக்க

அமெரிக்க பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட்; இந்தியா அசத்தல் வெற்றி, சதம் விளாசிய அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிப்பு

வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்தது. […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அனுரகுமார திசாநாயகே புதிய அதிபராகிறார்

புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம் என இலங்கை மக்களுக்கு அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகே அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை […]

மேலும் படிக்க

இலங்கை தேர்தல் :புதிய அதிபர் அறிவிப்பு.

இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் இலங்கை, தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, இந்நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் […]

மேலும் படிக்க

இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி

இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 19-ம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் […]

மேலும் படிக்க

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணி

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 10வது சுற்றில் இந்திய […]

மேலும் படிக்க