தூத்துக்குடி மாவட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு; தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல்

பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

மேலும் படிக்க

இஸ்ரேல், ஹமாஸ் போரால் கலையிழந்து காணப்படும் இயேசு கிறிஸ்து பிறப்பிடம்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடிய பெத்லகஹேம் நகரம்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த இடமாக கருதப்படும் பெத்லஹேம் பொதுவாக கிறிஸ்துமஸ் நாளில் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய நகரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை சமீபத்திய இஸ்ரேல் – ஹமாஸ் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் வெற்றியாக அமைந்துள்ளது.மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை […]

மேலும் படிக்க

இந்தியா, தெனாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று அபாரம்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி […]

மேலும் படிக்க

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம்; தமிழ்நாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்

துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் விருவிருப்பாக நடைபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், […]

மேலும் படிக்க

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 100 பேர் பலிவாங்கிய சோகம்

சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று (டிசம்பர் 19) தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 […]

மேலும் படிக்க

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஸ்டாலின்; 12,000 கோடி நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்க கோரிக்கை

அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள்; மக்கள் மீட்பு பபணியில் இராணுவம்

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய […]

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கிறார்; வெள்ள நிவாரணத் தொகை குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, […]

மேலும் படிக்க