இந்தியா இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து; நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022ம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் அரசுமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]
மேலும் படிக்க
