இந்தியாவில் நடக்கவிருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் போட்டிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகும். கடந்த 2019-ம் ஆண்டு உலகக் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

இந்திய ஆண்கள் கிரிகெட் அணியின் புதிய சாதனை – தொடர்ந்து 16தொடர்களில் வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை பயணத்தை தொடர்கிறது.பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக நடந்த 16 தொடர்களில் இந்தியா 10வது முறையாக தொடரை […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – 6 மீனவர்கள் காயம்

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இரும்பு ரோப்பு கொண்டு தாக்கி உள் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக […]

மேலும் படிக்க

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் பேட்டி – சர்வதேச அரசியலில் பரபரப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று அளித்த பேட்டி, சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை […]

மேலும் படிக்க

இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – அதிபர் ரணில் பேச்சு

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் பிறப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். […]

மேலும் படிக்க

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த சர்வாணிகாவை பாராட்டி, வாழ்த்தினார் இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்கள். இலங்கையில் இந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய சதுரங்க […]

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது – இலங்கை அரசு தடை

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அதிபர் மாளிகைக்குள் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய […]

மேலும் படிக்க

இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுப் போர்க்கப்பல் – அணுமின் நிலையத்தை உளவுப் பார்க்கவா.?

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் வெளியுறவுக் கொள்கை, நட்புறவு என அனைத்தையும் அரசியல் ரீதியாக கையாண்டாளும், சில நேரங்களில் அரசியல் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வருவது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டாலும் அதனையும் மீறி சில நேரங்களில் பதட்டச் […]

மேலும் படிக்க

இலங்கை நிதி அமைச்சராகவும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கு முன் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகினர். அங்கு கடும் நெருக்கடி நிலையும் கலவரங்களும் நிலவி வந்தன. இதனையடுத்து ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதோடு […]

மேலும் படிக்க