இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தடை செய்து ஐசிசி உத்தரவு; இலங்கை அரசாங்கம் தவையீடு காரணமாக இந்த முடிவு என அறிக்கை
ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. அந்த போட்டியில், […]
மேலும் படிக்க
