பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்கத் தடை; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் பிற நாட்டவர் குடி பெயர்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அமெரிக்க அதிபராக டொனால்ட் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை

துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.துபாய் மற்றும் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நேற்று துபாயில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.11 லீக் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது; ஆப்கானிஸ்தான் அணி அபாரம்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் பி […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களம் இறங்கினர். […]

மேலும் படிக்க

ஐசிசி சாம்பியன்ஸ் தொடர்2025: வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் இந்திய அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து […]

மேலும் படிக்க

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், […]

மேலும் படிக்க