பட்டப்பகலில் பீகார் மாநிலத்தில் நகை கடையொன்றில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை

பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை இன்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென 6க்கும் மேற்பட்டகொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர். துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்களை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மற்றும் […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

பிரபல இயக்குநர் சங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்களை இரண்டாம் கட்டமாக நாடு கடத்துறது ட்ரம்ப் அரசு; பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்குகிறது

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இரண்டாம் கட்டமாக அந்நாடு வெளியேற்றுகிறது. இதில், மொத்தம் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தந்த […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]

மேலும் படிக்க

தெலுங்கானாவில் சிறார்களுக்கு திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க தடை; தெலுங்கானா உயர்நீதிமன்றம் அதிரடி

தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி.

சமீபத்தில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வுகளை ‘நெட்பிலிக்ஸ்’ நிறுவனம் வீடியோ பதிவுகளாக வெளியிட்டது. நடிகர் தனுஷ், ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஜனவரி 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, தற்போதைய தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது மற்றும் அதனை அன்றே […]

மேலும் படிக்க

வள்ளாலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் […]

மேலும் படிக்க

காதலனைக் கொன்ற கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள பரசாலையைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற இளைஞர், […]

மேலும் படிக்க