ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க

இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா – கடிதத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?

இரான் தொடர்பான போர் நிலைமையை எதிர்த்து அமெரிக்காவில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பணியாற்றிய உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த முடிவை அறிவித்த […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: பிரான்ஸ் அதிபர் உதவுவார் – ட்ரம்ப் தகவல்

ஹார்முஸ் நீரிணை விவகாரம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானும் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு […]

மேலும் படிக்க

ஈரான் புதிய தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் […]

மேலும் படிக்க

ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியதாவது, அமெரிக்க ராணுவம் கார்க் தீவு (Kharg Island) பகுதியில் உள்ள இராணுவ நிலையங்களை முழுமையாக அழித்துள்ளது. இந்த தீவு ஈரான் (Iran) நாட்டின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாகும். தாக்குதலில் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க