ஐபிஎல் போட்டிகளின் போது மது மற்றும் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது; பிசிசிஐக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்; அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்; அண்டை மாநிலத்திலிருந்து கோழி, முட்டை வாங்கத் தடை, கர்நாடகா அரசு முடிவு

மராட்டிய மாநிலத்தில் பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிறு தினங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருகிறது. இது தொடர்ந்து பரவாமல் தடுக்க கர்நாடக […]

மேலும் படிக்க

நுரையீரல் பாதிப்பு காரணமாக போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்திக்கன் அரசு தெரிவித்துள்ளது.சமீப நாட்களாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் தனது உரைகளைப் […]

மேலும் படிக்க

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமாகிய பிறகு, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும், அவர் சுவாசிக்கையில் சிரமம் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பட்டியல் அறிவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.நாட்டில் கலை, […]

மேலும் படிக்க

சீனாவில் உருவாகிய புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் பெருந்தொற்று மக்கள் மத்தியில் மறக்கப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மீண்டும் ஒரு வைரஸ் பரவுவதாக […]

மேலும் படிக்க

சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு பாராட்டு.

தமிழகத்தில் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான பாராட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, […]

மேலும் படிக்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி, 2025ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இலவசம்; ரஷ்யா அறிவிப்பு

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளதுஉலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, […]

மேலும் படிக்க