8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ மற்றும் நீளம் 2 செ.மீ ஆகும். இது விலங்கின் […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய […]

மேலும் படிக்க

கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூவர் கோவில் மற்றும் முசுகுந்தீஸ்வரர் கோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு உள்ள மற்ற வரலாற்று சின்னங்களை ஆராய்வதற்காக, […]

மேலும் படிக்க

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில், முதன்முறையாக ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், […]

மேலும் படிக்க

1000 ஆண்டு பழமையான பாதாள அறை பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. மாமன்னர் ராஜேந்திரச் சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் நினைவாக பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலை கட்டியுள்ளார். அக்கோயிலில் […]

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

எகிப்தின் 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் […]

மேலும் படிக்க

துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க