கேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது குறித்து பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்.

கேரள மாநிலத்தின் மருத்துவக்கழிவுகள், அந்த மாநிலத்தின் எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்படுவது ஒரு கவலைக்குரிய நிலைமையாக மாறியுள்ளது. சமீபத்தில், நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் மற்றும் நடுக்கல்லூர் பகுதிகளில், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான […]

மேலும் படிக்க

ரஷ்ய வானில் பிரகாசமான ஒளியுடன் சீறிப்பாய்ந்த விண்கல்.

ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வானத்தில் ஒரு விண்கல் சீறி பாய்ந்தது, இதனால் வானத்தில் பிரகாசமான ஒளிச்சுடர் உருவானது. இந்த காட்சியை ரஷ்யாவில் பலர் தங்கள் மொபைல் மற்றும் கமெராவில் பதிவு செய்துள்ளனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் […]

மேலும் படிக்க

டெல்லியில் இன்று காலை மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்.

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களாக ஆபத்தான நிலைமையில் இருந்தது, ஆனால் நேற்று காற்று தரக் குறியீடு 301 ஆக மேம்பட்டது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 313 ஆக பதிவாகியுள்ளதாக ஒன்றிய […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

புவி இயற்பியல் ஆய்வில் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக தகவல்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அமைந்துள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் […]

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]

மேலும் படிக்க

தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பு.

76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்குகிறது மற்றும் 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் […]

மேலும் படிக்க

உலகின் மிக மோசமான மாசுபட்ட நகரமாக லாகூர் அறிவிக்கப்பட்டுள்ளது

வட இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரமற்ற எரிபொருளின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை, கட்டுமானப் பணிகள் மூலம் பரவும் தூசிகள் ஆகியவை காற்று மாசுபாட்டின் முக்கிய […]

மேலும் படிக்க

வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் […]

மேலும் படிக்க