சாகித்ய அகாடமியின் 2023ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் உதயசங்கருக்கும், யுவ புரஸ்கார் எழுத்தாளர் ராம்தங்கத்திற்கும் கிடைத்துள்ளது
தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதியுள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு […]
மேலும் படிக்க
