அமெரிக்கா சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; சான்பிரான்சிஸகோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.அவரை தொழில்துறை […]

மேலும் படிக்க

அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு அறுபஞை வீடான பழனியில் தொடங்கியது; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்

பழனியில் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் […]

மேலும் படிக்க

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய […]

மேலும் படிக்க

சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி; தமிழக அரசு முடிவு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர […]

மேலும் படிக்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் புடைசூழ கோவிந்தா முழக்கங்களுடன் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய […]

மேலும் படிக்க

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆறுகள், நீர்நிலைகளில் கூடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

ஆடி அமாவாசையான இன்று ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் ஆடி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, […]

மேலும் படிக்க

மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும்; பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கம்

மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கத்துடன் கூறியுள்ளார்.மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி முதன் முறையாக மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர் […]

மேலும் படிக்க

19வது ஆண்டு தேசிய நெல் திருவிழா; நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் விருது

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006ம் ஆண்டு […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்; அமெரிக்காவில் Chicago நகரில் நடைபெறுகிறது

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் 2024. இம்மாதம் மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் Chicago நகரில் Rosemont Theatre என்னும் இடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொன் விழா கொண்டாட்டத்திற்கு […]

மேலும் படிக்க