பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது

பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

5வது தேசிய நீர் விருதுகள் 2024: சிறந்த கல்லூரிக்கான விருதை தமிழ்நாடு வேளாண் கல்லூரி வென்றுள்ளது

மத்திய நீர்வள அமைச்சகம் 5வது தேசிய நீர் விருதுகளை அறிவித்துள்ளது. இதில் கல்லூரி பிரிவில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது.புதுடெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில், 5-வது தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களின் பட்டியலை மத்திய நீர்வள அமைச்சர் […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்தது மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை வரம்பை மத்திய அரசு இன்று ரத்து செய்தது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு முன்பு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த குறைந்தபட்ச விலையை […]

மேலும் படிக்க

பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் துணை நகரம்; ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கர்நாடகா அரசு தகவல்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய […]

மேலும் படிக்க

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்கம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.பவானி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதே அத்திக்கடவு – அவிநாசி திட்டமாகும். […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை முழு கொள்ளளவு 120அடியை எட்டியது; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படாலம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து […]

மேலும் படிக்க

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது; 12,000 கன அடி பாசனத்திற்கு திறப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு இதன் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து […]

மேலும் படிக்க