பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது
பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா […]
மேலும் படிக்க