இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு.

இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வானில் அதிக அளவு எரிமலைச் சாம்பல் பரவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட […]

மேலும் படிக்க

உலகிலேயே அதிக வனப்பரப்பைக் கொண்ட 10 நாடுகள் எவை?

உலகிலேயே பரப்பளவில் பெரிய நாடான ரஷ்யாவில் தான் வனப்பகுதியும் அதிகம். உலகின் வனப்பகுதியில் இங்கு மட்டும் 20.1% வனப்பகுதி உள்ளது. அடுத்து அமேசான் காட்டை உள்ளடக்கிய பிரேசில் நாடு. 11.7% பங்களிப்பை வழங்குகிறது. உலக வனப்பரப்பில் கனடா 8.9% பங்களிப்பையும், அமெரிக்கா […]

மேலும் படிக்க

நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் குறுக்கே அமைந்திருந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் […]

மேலும் படிக்க

நடிகர் விக்ரம் வீடியோ விவகாரம்: லார் கிப்பான் குரங்கு உட்பட 11 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல்!

நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் கேசவநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 11 வெளிநாட்டு விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.அதில் 2 லார் கிப்பான் […]

மேலும் படிக்க

உலக யானைகள் தினம்; ஆசிய யானைகளின் புகலிடம் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று: ஜனாதிபதி திரவுபதி முர்மு 66 பேரை கவுரவிக்கிறார்

டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் ஆபத்தில்! அழிவின் விளிம்பில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்

பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மனித வாழ்வுக்கும் இயற்கை சமநிலைக்கும் முக்கியமானவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பல அரிய உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.IUCN தகவலின்படி உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு […]

மேலும் படிக்க