சென்னையை ஆக்கிரமித்த மார்கழி கர்நாடக இசை சங்கமம் – ஓர் விசிட்

மார்கழி கச்சேரி என்பது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சியாகும், இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் டிசம்பர் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை மார்கழி மாதத்தின் போது இசை மற்றும் நடனக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வருகை தருகின்றனர்.இந்த காலகட்டத்தில், […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]

மேலும் படிக்க

தமிழ் வளர்ச்சி துறை சர்பாக திருக்குறள் நாட்டிய நாடகம் – நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது

தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை ‘குறள் இனிது’ என்கிற திருக்குறள் நாட்டிய நாடகம் நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ’தீராக் காதல் திருக்குறள்’ என்ற திட்டத்தை அறிவித்து, தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க

சங்கீத சபைகளின் நிழ்ச்சிகளில் தமிழ் பாடல்களும் பாட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சங்கீத சபைகளில் தமிழ் பாடல்களும் பாடப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை மியூசிக் அகேடமியின் 96வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் கலந்து கொண்டனர். […]

மேலும் படிக்க

யாக்கை அறக்கட்டளையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் இணைந்து நடத்தும் தமிழக நடுகல் மரபு கண்காட்சி – மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெறுகிறது

யாக்கை மரபு அறக்கட்டளையானது கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் தொல்லியல் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. வெவ்வேறு இடங்களில் தொல்லியல் சார்ந்து பயணிக்கும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆவணப்படுத்தி வருகின்றது. […]

மேலும் படிக்க

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை அரிட்டாபட்டி அறிவிப்பு

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.2.5 கோடி நிதி

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2.5 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் […]

மேலும் படிக்க

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் 2022 – கோலாகலமாக நடந்து முடிந்தது.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை […]

மேலும் படிக்க

நவம்பர் 1, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், […]

மேலும் படிக்க