மதுரையில் நடைபெறவிருக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பானவை. இந்த ஆண்டு ஜன. 14ம் தேதி மதுரையில் […]
மேலும் படிக்க
