நடிகர் விக்ரம் வீடியோ விவகாரம்: லார் கிப்பான் குரங்கு உட்பட 11 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல்!

இந்தியா சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு வனவிலங்குகள்

நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் கேசவநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 11 வெளிநாட்டு விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.அதில் 2 லார் கிப்பான் குரங்குகள், 7 ஆப்ரிக்கன் பூனைகள் மற்றும் 2 டஃப்டெட் கபுச்சி குரங்குகள் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் தற்போது அதே இடத்தில் வனத்துறை கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *