லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம்

இந்தியா இயற்க்கை கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம். மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்கு 4ஜி, 5ஜி சேவை ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் 4 முக்கிய கோபுரங்கள் உட்பட பல மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சியாச்சினில் கடும் வானிலையில் பணியாற்றும் படையினருக்கு அதிகவேக இணைய சேவை உதவியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *