பெங்களூருவில் வீதியில் பாட்டு பாடிய பிரபல பாடகர் எட் ஷீரன்; அனுமதி பெறவில்லை என மைக் கனெக்சனை துண்டித்த போலீசார்
பெங்களூருவில் வீதியில் பிரபல பாடகர் எட் ஷீரன் பாட்டு பாடிய நிலையில், அனுமதி பெறவில்லை என கூறி திடீரென வந்து மைக் கனெக்சனை போலீசார் துண்டித்ததால் ரசிகர்களுடன் எட் ஷீரனும் அதிர்ச்சியடைந்தார்.இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரான எட் ஷீரன், பெங்களுருவில் வீதியில் […]
மேலும் படிக்க
