செஞ்சி அருகே 111 பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்து சாதனை நிகழ்வை நிகழ்த்தினர்
செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு […]
மேலும் படிக்க
