ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தேதியில் மாற்றம்; திருமண முகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால் இந்த முடிவு என தேர்தல் ஆணையம் விளக்கம்

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்ததால், சுமார் 2 லட்சம் மக்கள் காஸா நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் ; ஐ.நா தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிணைக் கைதிகளை கொன்று விடுவதாக ஹமாஸ் விடுத்த எச்சரிக்கையை மீறி, இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. இதில், ஹமாஸை சேர்ந்த நிதி அமைச்சர் உட்பட […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு முன்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அதிகாலைக் காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.இதையடுத்து, இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்காமல் இ்ருந்தது. ‘வாத்தி’, ‘மாவீரன்’, […]

மேலும் படிக்க

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்தியா சென் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி; நலமுடம் இருப்பதாக மகள் நந்தனா சென் அறிக்கை

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக தகவல் பரவிய நிலையில், அமர்த்தியாசென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தேவ் சென் கூறியுள்ளார்.சமீபத்தில், இந்தியப் பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்ற […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை இந்திய பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

பார்சல் சேவையை தொடங்கியது ஓலா நிறுவனம் : நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்த திட்டம்

ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனம் பார்சல் சேவையை தொடங்கியுள்ளது.ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகின்றன. உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வீடு தேடி […]

மேலும் படிக்க

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி, பலர் படுகாயம்

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]

மேலும் படிக்க

ஐந்து மாநில தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு; நவம்பர் 7ல் தொடங்கி 30 வரை நடைபெறும்

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர்; தேர்தல் நடக்கும் தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. சட்டமன்ற தேர்தல் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பாலஸ்தீன போர் பகுதியில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; மேகாலயா முதல்வர் அறிவிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீர் […]

மேலும் படிக்க