ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிப் போன கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி; இந்தியா மீண்டும் வருவேன் என விருப்பம்

ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் […]

மேலும் படிக்க

பிரபல WWE சாம்பின் ஜான் சீனா மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்

WWE மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான சாம்பியன் வீரர் ஜான் சீனா, நேற்று அமெரிக்காவில் நடந்த தனது கடைசி மல்யுத்த போட்டியில் விளையாடினார். இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்ததால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள், படையப்பா திரைப்படத்தை ரிரிலீஸ் செய்த தயாரிப்பு நிறுவனம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளில் அவர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படம் 26 வருடங்கள் கழித்து புது பொலிவுடன் திரையில் மீண்டும் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் படையப்பா படத்துடன் கொண்டாடி வருகின்றனர். படையப்பா படத்தை திரையில் […]

மேலும் படிக்க

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை; பட்டியலை வெளியிட்டது ஐசிசி, விராட் கோலி இரண்டாம் இடம்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி; 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி

சென்னை: சென்னையில் அனல் பறக்க நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது; இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை, பிரதமர் மோடி புகழாரம்

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று மக்களவையில் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது […]

மேலும் படிக்க

கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட கோர தீவிபத்து; 23பேர் பலி, பலர் படுகாயம்

கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது ஃபிபா

கால்பந்து உலகின் முக்கிய நிர்வாக அமைப்பான ஃபிபா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான விருதை வழங்கியது.வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பிறகு பேசிய டிரம்ப்,“இந்த அமைதிக்கான […]

மேலும் படிக்க

டில்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர்; பதிவேட்டில் குறிப்பெழுதிய புடின்

ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று மாலை மாலை புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் பிரதமர் இல்லத்தில் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர். […]

மேலும் படிக்க