நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து தீர்மானம்; சிறப்பு பொதுக்குழுவில் முடிவு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.இதன்படி, மாமல்லபுரத்தில் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளுக்கு பிறகு தில்லை நடராஜர் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்குள் சைவ ஆலயமான நடராஜர் சன்னதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய பிரதேசங்களில் 41வது திவ்ய […]

மேலும் படிக்க

புது சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்தியா

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள்;பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், […]

மேலும் படிக்க

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்திய மகளிர் அணி

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் […]

மேலும் படிக்க

தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழு; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு […]

மேலும் படிக்க

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை; டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தென் சீன கடலில் விபத்து

தென் சீன கடலில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தனித்தனியே விபத்திற்குள்ளாகியுள்ளது.அமெரிக்க பசுபிக் கடற்படையானது, ”தென் சீனக் கடல் பகுதியில் அக்டோபர் 26, 2025 அன்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2:45 மணியளவில், அமெரிக்க […]

மேலும் படிக்க