கன்னட மொழி குறித்து கமல் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது; பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து பேச கமலுக்கு தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் […]

மேலும் படிக்க

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு; வாடிகனின் இந்திய தூதர் அறிவிப்பு

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகனின் இந்திய தூதர் அறிவித்துள்ளார். இயேசுவின் சீடரான தோமா 1523ல் பரங்கிமலையில் உயிர் நீத்தார். புனித தோமையார் மலை ஆலயம் சீரமைக்கப்பட்ட பின் வாடிகன் இந்திய தூதர் […]

மேலும் படிக்க

பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு தடை; டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. டாபர் நிறுவனத்தின் தயாரிப்பை இழிவுபடுத்தும் வகையிலும், தரக்குறைவானது என்றும் விளம்பரத்தில் சித்தரிப்பு […]

மேலும் படிக்க

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் இரட்டை சதம் விளாசி அசத்தல்

இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் சுப்மன் கில்.பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்கானா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்

இந்தியாவில் ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல கலாசாரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் கேப்டன் கூல் வாசகம்; டிரேட்மார்க் ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பம்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மூன்று கோப்பைகளை வென்று தந்த கேப்டன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்று தோனி அணியை வழிநடத்தினார். ஐபிஎல் தொடர் […]

மேலும் படிக்க

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் கனடவை அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரை வென்று சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது ஐசிசி

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மேலும் செம்மைப் டுத்தும் நோக்கில் பல்வேறு விதிகளை ஐசிசி உருவாக்கி நேற்று அறிவித்துள்ளது. புதிய விதிகள், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் […]

மேலும் படிக்க