அட்டாரி வாஹா எல்லை வழியாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும், பாகிஸ்தான் திரும்ப அனுமதி; மத்திய அரசு விதிகளை தளர்த்தியது
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று […]
மேலும் படிக்க
