இந்திய ஓவியர் டைப் மேத்தா வரைந்த “Trussed Bull” என்ற எண்ணெய் ஓவியம் ரூ.61.8 கோடிக்கு விலைபோனது

நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டியின் ஏலத்தில் கடந்த மாதம் எம்.எஃப். ஹுசைனின் ஓவியம் ஒன்று ரூ.118 கோடிக்கு விற்பனையான நிலையில், அவரது சமகால மற்றும் நவீன ஓவியர் டைப் மேத்தாவின் ‘ட்ரஸ்டு புல்’ புதன்கிழமை மும்பையில் நடந்த சாஃப்ரான் ஆர்ட்டின் 25வது ஆண்டு […]

மேலும் படிக்க

தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு அறிவிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது

தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு அறிவிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநில அளவிலான […]

மேலும் படிக்க

நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்; மியான்மர் அரசு அறிவிப்பு

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

மேலும் படிக்க

பழனியிலிருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டார். அப்போது பழனியில், “இதற்கு முன் பழனி – திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. கொரோனா காலத்தில் பழனி, திருப்பதி […]

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கத்தால் 10,000 வீடுகள் தரைமட்டம்; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

மியான்மரில் கடந்த மார்ச் 28ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மியான்மர் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு […]

மேலும் படிக்க

அமலானது ஈபாஸ் முறை; பிரபல சுற்றுலா தளங்கள் ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்திற்கு […]

மேலும் படிக்க

டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது; கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் […]

மேலும் படிக்க

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படம் ‘லூசிஃபர்’. மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் […]

மேலும் படிக்க

ஆர்சிபி, சிஎஸ்கே இடையேயான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் 8வது லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 8வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி […]

மேலும் படிக்க

பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க