மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் மாற்றம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” என பெயர் சூட்டப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாலைப் பெயர் பலகையை திறந்து வைத்தார்.பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவரது […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் வீதியில் பாட்டு பாடிய பிரபல பாடகர் எட் ஷீரன்; அனுமதி பெறவில்லை என மைக் கனெக்சனை துண்டித்த போலீசார்

பெங்களூருவில் வீதியில் பிரபல பாடகர் எட் ஷீரன் பாட்டு பாடிய நிலையில், அனுமதி பெறவில்லை என கூறி திடீரென வந்து மைக் கனெக்சனை போலீசார் துண்டித்ததால் ரசிகர்களுடன் எட் ஷீரனும் அதிர்ச்சியடைந்தார்.இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரான எட் ஷீரன், பெங்களுருவில் வீதியில் […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா 2025; பக்தர்கள் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மகா கும்பமேளாவிற்காக பக்தர்கள் வருகையால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தொடக்க […]

மேலும் படிக்க

டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்; பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியென பிரதமர் மோடி வாழ்த்து

தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வைரம் மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது.இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர் , வீரங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

அரசு தரவுகள் கசியும் அபாயம்; ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI செயலிகளை பயன்படுத்த நிதி அமைச்சக ஊழியர்களுக்கு தடை

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 205 இந்தியர்களை இந்தியாவிற்கே நாடுகடத்தியது ட்ரம்ப் அரசு

அமெரிக்கா இந்திய குடியேறிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்பத் தொடங்கிய நிலையில், 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க இராணுவ விமானம் திங்கள்கிழமை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்குப் புறப்பட்டது. சி-17 விமானம் புலம்பெயர்ந்தோருடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் குறைந்தது […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் […]

மேலும் படிக்க