துபாயில் கார் பந்தய பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது; காயங்கள் ஏதுமின்றி தப்பினார்

நடிகர் அஜித்குமார் ஒரு கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அண்மையில் துபாயில் அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நடைபெற்ற பயிற்சி போட்டியின்போது […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் […]

மேலும் படிக்க

எட்டு ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

2025 புத்தாண்டை முதலில் வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள்; வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தை தொடங்கிய மக்கள்

2024-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 31) இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில் புத்தாண்டை(2025) வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் […]

மேலும் படிக்க

தமிழ் மொழியே உலகின் பழமையான மொழி; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியை சுற்றுலா பயணிகள் வருகைகேற்ப மீண்டும் புத்துயிர் பெற வைக்க மக்கள் கோரிக்கை

ஆழிப்பேரலை மற்றும் புயலால் அழிந்த தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் தான் தனுஷ்கோடி. […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் நிதீஷ்குமார் செஞ்சுரி அடித்து அசத்தல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் 8 ஆவது வீரராக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் விளாசி இந்திய […]

மேலும் படிக்க

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில்வெளியானது

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின் இருபது ஆண்டுகள் நிறைவு; உறவினர்களை இழந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Advertisementகடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்; நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிப்பு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் […]

மேலும் படிக்க