மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி; படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் […]
மேலும் படிக்க
