ராகிங் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன்; குஜராத் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த […]
மேலும் படிக்க
