இந்திய இளம் பெண் ஊழியர்கள் தான் உலகிலேயே அதிக நேரம் வேலை செய்கின்றனர் ; அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், உலகிலேயே இது அதிக நேரம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization ) (ஐ.எல்.ஓ) ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.அண்மையில், புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை […]

மேலும் படிக்க

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் […]

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை கவர அதிரடியில் இறங்கிய இண்டிகோ; வெறும் ரூ.1,111யில் பயணம் செய்யலாம்

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம்.விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி ரூ.1111க்கே விமான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால் இந்த […]

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். வழக்கமாக பிரதமர் – முதலமைச்சர் இடையேயான சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நடைபெறும் […]

மேலும் படிக்க

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு; டில்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. […]

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த சிறைவாசம்; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் […]

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த கனமழை; மிதக்கும் மும்பை மாநகரம், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொட்டி வரும் கனமழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. விமான […]

மேலும் படிக்க

நில மோசடி வழக்கு விசாரணையை தொடர உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்; அஞ்சப்போவதில்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிக்கை

முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து; ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை […]

மேலும் படிக்க

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; லோவி மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாவது; இதுவரை 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, […]

மேலும் படிக்க