திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழு அமைத்தது ஆந்திர அரசு

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி; AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் தூய்மையன குடிநீரை உருவாக்கிய தென்கொரிய விஞ்ஞானிகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான […]

மேலும் படிக்க

இலங்கையின் 16வது பிரதமரானார் ஹரிணி அமரசூரியா; அதிபர் அனுராகுமார நியமனம்

இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணும் நிலைக்கு சென்று அதில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரம்; நெய் விநியோகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டிஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட்; இந்தியா அசத்தல் வெற்றி, சதம் விளாசிய அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிப்பு

வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்தது. […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அனுரகுமார திசாநாயகே புதிய அதிபராகிறார்

புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம் என இலங்கை மக்களுக்கு அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகே அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் […]

மேலும் படிக்க

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணி

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 10வது சுற்றில் இந்திய […]

மேலும் படிக்க

கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thuglife திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு; புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, […]

மேலும் படிக்க