அதிர்ச்சியில் மலையாள சினிமா உலகம்; பிரபல மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை

கேரள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ உட்பட 7 பேர் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.கேரளாவில் ஹேமா குழு அறிக்கை வெளியானதில் இருந்து, திரைப்பட நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்; 70 பேருக்கு மேற்பட்டோர் பலி

பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் ங்கதேச அணி பெற்றுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி […]

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் […]

மேலும் படிக்க

அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு அறுபஞை வீடான பழனியில் தொடங்கியது; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்

பழனியில் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடும் மழை மற்றும் வெள்ளம்; 40 கோடி வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது. […]

மேலும் படிக்க

நெட்ஃபிளிக்ஸ் OTTயில் முதலிடத்தில் மகாராஜா திரைப்படம்; ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் 50வது படம்

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த மாதத்தில் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 25 நாட்களை கடந்து இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 12ம் தேதி […]

மேலும் படிக்க

பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்; உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.88 வயதாகும் பின்னணி பாடகியான பி.சுசீலா பல்வேறு மொழிகளில் 40 […]

மேலும் படிக்க

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து; மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, […]

மேலும் படிக்க