பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்பு; வேலி ஆஃப் கிங்ஸ் பள்ளத்தாக்கில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள “வேலி ஆஃப் கிங்ஸ்” என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வுலகில் பெரும் வியப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கம் தென்னரசு பதிவிட்டிருக்கிறார்.பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் […]

மேலும் படிக்க

T20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026: இந்தியா அமெரிக்கா அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது

உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தானும், ஸ்காட்லாந்தை வெஸ்ட் […]

மேலும் படிக்க

இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

மலேசியாவில் மோடி; பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்பட இலக்கு

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான […]

மேலும் படிக்க

U19 உலகக் கோப்பையை ஆறாவது முறையாக இந்தியா அணி வென்று அபார சாதனை

யு19 உலகக் கோப்பை தொடரை 6ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷேசாத் பகுதியில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன.சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான காங்கோவில் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து; 200 பேர் பலியென அதிர்ச்சி தகவல்

மத்திய ஆப்பிரிக்கவில் அமைந்துள்ள நாடான காங்கோவில் பல்வேறு கிளர்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இக்குற்றசாட்டை ருவாண்டா மறுத்து வருகிறது.இந்த நிலையில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் […]

மேலும் படிக்க