ஹஜ் யாத்திரையில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300; சவூதி அரேபியா அரசு தகவல்

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது […]

மேலும் படிக்க

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்‌ சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க கல்வராயன்மலை […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றிப் பெற்றது ஆப்கானிஸ்தான் அணி

கிங்ஸ்டவுன்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் கிங்ஸ்டவுனில் இன்று காலை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆப்கன் அணியில், […]

மேலும் படிக்க

19வது ஆண்டு தேசிய நெல் திருவிழா; நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் விருது

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006ம் ஆண்டு […]

மேலும் படிக்க

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி விதிப்பு

அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், உருக்கு, இரும்பு, […]

மேலும் படிக்க

கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல், 3பேர் பலி; உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டையே உலுக்கிய துயர சம்பவம்; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேரும், புதுச்சேரி […]

மேலும் படிக்க

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார். ஆளும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் எம்.பி.யாக பதவி […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோரவிபத்து; 15 பேர் பலி, பலர் படுகாயம்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்றது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், […]

மேலும் படிக்க

டில்லியில் குடிநீர் பஞ்சம்; பாஜகவினர் ஆர்பாட்டம்: அடித்து சூறையாடப்பட்ட குடிநீர் வாரிய அலுவலகம்

டெல்லியில் கோடை வெயிலுக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. பல இடங்களில் குடிநீரை பெற மக்கள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசு குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, பானை உடைப்பு போராட்டம் நடத்தியது. […]

மேலும் படிக்க