டி20 உலக் கோப்பை சூப்பர் 8 சுற்று; ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றன

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவும், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்தும் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறின.மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடம்; டில்லியில் விருது

இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும். அப்படிப்பட்ட காற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் […]

மேலும் படிக்க

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம்; ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. வந்தே பாரத் ரயில்களிலும் பலர் விதிமுறைகளை மீறி பயணம் செய்வதாக […]

மேலும் படிக்க

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; ரூ.3.50 வரை விலை உயர்வு

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.தற்போது டீசல் விலை ரூ.86.56, பெட்ரோல் விலை ரூ.100.50-க்கு விற்பனை ஆகிறதுநமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தில் நாகாஸ்திரா-1 தற்கொலைப்படை ட்ரோன் சேர்ப்பு; எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது

எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை டிரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நாகாஸ்திரா-1 என்ற ராணுவ டிரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா டிரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் […]

மேலும் படிக்க

டில்லி செங்கோட்டை தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி; கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார்.2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டையில் அனுமதி இன்றி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ […]

மேலும் படிக்க

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்; தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என விஜயபிரபாகர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. […]

மேலும் படிக்க