நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்; சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். […]

மேலும் படிக்க

தென் அமெரிக்காவின் தெற்கு முனை; அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் (Ushuaia) நகரம் தான் பூமியின் கடைசி நகரம்

பூமி உருண்டையானது. ஆனால் இந்த சுழலும் உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் உள்ள கடைசி நகரத்தின் பெயர் என்ன தெரியுமா? எங்கே அமைந்துள்ளது? புவியியலாளர்கள் உலகம் முழுவதும் இதைப் பற்றி பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதியாக, வல்லுநர்கள் உலகின் கடைசி […]

மேலும் படிக்க

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024; சென்னை அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வலுவான கம்பேக் கொடுத்து, அதுவும் இறுதி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி […]

மேலும் படிக்க

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை […]

மேலும் படிக்க

இந்திய மசாலா வகைகளுக்கு நேபாளம் நாட்டில் தடை; தரம் குறைவு, நச்சுப் பொருள் ஆகிய காரணங்களால் இம்முடிவு எனத் தகவல்

இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான மசாலாக்களுக்குத் தடை விதித்துள்ளதாக நேபாளம் நாட்டின் உணவு […]

மேலும் படிக்க

5ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது; 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 5ம் கட்ட பிரசாரம் நிறைவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 […]

மேலும் படிக்க

கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேருக்கு பக்கவிளைவுகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது; இந்திய கடற்படையினர் அதிரடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக […]

மேலும் படிக்க