பெருகும் யானைகளின் எண்ணிக்கை; கொல்ல முடிவெடுத்த ஜிம்பாப்வே அரசாங்கம்

ஜிம்பாப்வேயில் சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. போட்ஸ்வானாவிற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.இந்த நிலையில் ஜிம்பாப்வேயில் […]

மேலும் படிக்க

தி அமெரிக்கன் பார்டி: புதிய கட்சியை தொடங்குகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனரும் ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான எலான் மஸ்க் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.அதன் பின் […]

மேலும் படிக்க

இறுதிக் கட்டத்தை எட்டிய ஐபிஎல்2025; கோப்பையை வெல்லும் பலப்பரீட்சையில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள்

2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இதனால் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். […]

மேலும் படிக்க

இரண்டாம் கட்ட கும்பாபிஷேக விழா அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பாக தொடங்கியது

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தற்போது 2ஆம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்டமான […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு `ஸ்மார்ட் ஸ்டிக்’; திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை […]

மேலும் படிக்க

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி; பஞ்சாப் அணியை விழ்த்தியது பெங்களூரு

இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 […]

மேலும் படிக்க

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலவரம்பை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.புகையிலை மற்றும் நிகோடினை சேர்த்து உருவாக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து மனம் திறந்த தல தோனி

18 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இன்று(மே.25) கடைசி போட்டியில் பங்கேற்றது. அதன்படி குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி […]

மேலும் படிக்க

தக் லைஃப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது; ஜூன் 5ல் படம் வெளியாகிறது

தக் லைஃப் படத்தின் பாடல்களை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா படத்தில் நான் பாடியது மகிழ்ச்சியாக உள்ளது படம் வெளியானதும் ரசிகர்களுடன் சென்று பார்பேன்” என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.கமலஹாசன் சிம்பு நடித்துள்ள […]

மேலும் படிக்க