ஒடிசா கடற்கரையில் 2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை
ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த […]
மேலும் படிக்க
