டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் .

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அதிகபட்சமாக கனடா அணியில் 11 வீரர்களும், அமெரிக்கா அணியில் 9 வீரர்களும், ஓமன் மற்றும் ஐக்கிய […]

மேலும் படிக்க

மக்களவையில் கடும் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம்

இந்தியா–சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறிய கருத்துகளை மக்களவையில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவை […]

மேலும் படிக்க

தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 முதல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

நாவற்குழி மூலிகைத் தோட்டத்தில் 1000 மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைத்தல் தொடக்கம்.

நாவற்குழியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் குறுங்காடு அமைத்தல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வு 31.01.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய துணைத் தூதுவர் திரு சாய் முரளி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுற்றுச்சூழலை […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால வெண்கல சிலைகள் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு .

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மிகப் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் […]

மேலும் படிக்க

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு.

ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை […]

மேலும் படிக்க

ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு.

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்று தொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று […]

மேலும் படிக்க

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் […]

மேலும் படிக்க

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோத நுழைவு முயற்சி: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் […]

மேலும் படிக்க

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததற்காக அசோக சக்ரா விருது பெற்றுள்ளார். நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான இந்த விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) […]

மேலும் படிக்க