உணவுப் பாக்கெட்டுகளில் ஸ்டாப்லர் பின் பயன்படுத்த தடை! புதிய உத்தரவை வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு ஆணையம்

உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின்கள், வயர்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது.சமீப காலமாக அலங்கார கேக்குகள், இனிப்பு பெட்டிகள் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது84.1941 ஆம் ஆண்டு தேனியில் பிறந்த பாரதிராஜா, ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை புதிய பரிமாணத்தில் […]

மேலும் படிக்க

2 கோடி பார்வையாளர்களை கவர்ந்த ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்

ராமேசுவரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2015 ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உரையாற்றியபோது உயிரிழந்த அப்துல் கலாம், தனது சொந்த ஊரான […]

மேலும் படிக்க

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் […]

மேலும் படிக்க

அடுத்த பொதுத் தேர்தலில் என் புதிய கட்சி போட்டியிடும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் […]

மேலும் படிக்க

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்து […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி.

60 ஆண்டுகால நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி! இந்திய அரசியலில் புதிய வரலாறுஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று முதல் முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் […]

மேலும் படிக்க

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் இன்று பதவியேற்றார். பெங்களூருவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் சேர்த்து 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த […]

மேலும் படிக்க

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மாவட்ட அளவில் நடைபெறும் திட்டப் பணிகளை கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலும் அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.ஏற்கனவே […]

மேலும் படிக்க