நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டும் , கொலை மிரட்டல் விட்ட நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கானின் மேலாளரை ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் அணுகி, […]

மேலும் படிக்க

நரேந்திர மோடியின் அற்புதமான ஆளுமை உலகின் கவனத்தை ஈர்க்கிறது டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது, இதில் குடியரசு கட்சி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா […]

மேலும் படிக்க

100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய ஹாக்கி; நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு விரிவான ஏற்பாடு

ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டினை முன்னிட்டு சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 99 ஆண்டுகளில் ஈடுஇணையற்ற சாதனைகளை ஹாக்கி இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு நவ.7, 1925-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா என்ற பெயரில் […]

மேலும் படிக்க

திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட்

திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், உடல் வெப்பத்தை கண்டறியும் புதிய வகை டி-சர்ட்டை உருவாக்கியுள்ளார். இவர், அம்மாபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடைத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர். தற்போது, உணர்திறன் மை பயன்படுத்தி, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் அமெரிக்க இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஒன்பது இந்திய அமெரிக்கர்களில் ஆறு பேர் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையில் தங்கள் பதவிகளை வெற்றிகரமாகப் பெற்றுள்ளனர். சுஹாஸ் சுப்ரமணியன்:இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறும் நிலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.7) மாலை நடைபெறவுள்ளது. சூரசம்ஹார விழாவை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.கந்த சஷ்டி திருவிழா, முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி உரையாற்றினார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் உரையாற்றினார். “இது அமெரிக்காவின் புதிய யுகம். நாங்கள் மக்களை பெருமை கொள்ள வைக்கப்போகிறோம். எங்கள் செயல்பாடுகள் இதற்கேற்ப இருக்கும். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேம்ஸ் […]

மேலும் படிக்க

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு புதிய 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

தமிழக அரசு , சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிடுவதற்காக ஏற்கெனவே தலைமை வழக்கறிஞர்கள், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், கெல்லன்டின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கான விளக்கமாக, நெதன்யாகு கூறியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில […]

மேலும் படிக்க