அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க

மாசு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல்: டெல்லி அரசு புதிய உத்தரவு.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு முக்கியமான ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனிமேல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC – Pollution Under Control Certificate) உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படும். […]

மேலும் படிக்க

தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது – வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரனுக்கு ரூ.720 வரை உயர்வு காணப்பட்ட நிலையில், பிற்பகல் […]

மேலும் படிக்க

அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசு முறை சுற்றுப்பயணம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அவர் […]

மேலும் படிக்க

வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

கொல்கத்தாவில் 70 அடி சிலையை திறந்து வைத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி .

கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்தார். ‘GOAT இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையின்போது, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த தனது 70 அடி உயர […]

மேலும் படிக்க

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு – ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. வரும் 2027 கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பையும் […]

மேலும் படிக்க

சபரிமலை மண்டல பூஜை: அதிகரிக்கும் பக்தர்கள் – தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு மண்டல பூஜைகாக கோயில் நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில் உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன […]

மேலும் படிக்க

டிசம்பர் 13 இந்தியா வரும் மெஸ்ஸி – ரசிகர்கள் உற்சாகம்

அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் சுற்றுப்பயணமாக வரும் 13ஆம் தேதி இந்தியாவின் ஐதராபாத் நகருக்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, ரசிகர்கள் மெஸ்ஸியுடன் சிறப்பு புகைப்படம் எடுக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு புகைப்படத்திற்கான கட்டணம் […]

மேலும் படிக்க