உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக உக்ரைன் சுமார் 400 டிரோன்களை […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளிக்கலாம்: வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம்!

தமிழ்நாடு அரசு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய முயற்சியை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது பெற்றாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க 94981 80936 என்ற […]

மேலும் படிக்க

கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்தநாளில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை நகரில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் […]

மேலும் படிக்க

“நலம் TN” செயலி அறிமுகம்..! தமிழக மருத்துவ சேவையை முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.139 கோடி […]

மேலும் படிக்க

ஏசி ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு அதிகரிப்பு.

இந்திய ரயில்வேயின் வடமாநிலங்களில் உள்ள 10 முக்கிய ரயில்வே மண்டலங்களில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவிலான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் அதிக […]

மேலும் படிக்க

வியட்நாம் படகு விபத்து சோகம்: உயிரிழந்த 10 தமிழர்களுக்கு இறுதி அஞ்சலி ஏற்பாடு!

வியட்நாட்டில் ஏற்பட்ட துயரமான படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது […]

மேலும் படிக்க

நாசாவின் புதிய விண்வெளி மிஷனில் இந்திய வம்சாவளி வீரர்.

இந்திய மற்றும் உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம் மனியாபோலிஸ் நகரில் பிறந்தவர் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் (49). மருத்துவம், ராணுவ சேவை மற்றும் மனித விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை […]

மேலும் படிக்க

12%க்கு மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு! ஒன்றிய அரசின் புதிய உத்தரவு.

12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக் மற்றும் டிஞ்சர் வகை மருந்துகளை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க முடியாது என்று ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த உத்தரவின்படி, 30 மில்லிலிட்டருக்கு மேற்பட்ட அளவில் […]

மேலும் படிக்க

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களில் […]

மேலும் படிக்க