இந்திய எல்லைக்கு அருகே சீனாவின் J-20 போர் விமானங்கள் நிறுத்தம்!

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமானப்படை தளங்களில் சீனா தனது J-20 ரக ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை அதிகளவில் நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் […]

மேலும் படிக்க

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு புதிய ‘V2V’ தொழில்நுட்ப திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 லட்சத்து 13,563 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1 லட்சத்து 83,382 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, […]

மேலும் படிக்க

நேபாளத்தில் ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய […]

மேலும் படிக்க

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், […]

மேலும் படிக்க

கீழடியில் மீன் உருவம் பொறித்த பழமையான சுடுமண் பானை முழுமையாக கண்டெடுப்பு.

கீழடியில் நடைபெற்று வரும் 11ஆம் கட்ட அகழாய்வில், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பழமையான சுடுமண் பானை முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இந்த இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் […]

மேலும் படிக்க

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்.

நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் […]

மேலும் படிக்க

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, சிபிஎம், ஜேஎம்எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 159 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு.

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட மருந்து தர ஆய்வில், 159 மருந்துகள் தரநிலைக்கு உட்படாதவை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மருந்துகளின் […]

மேலும் படிக்க

Godzilla Vs. Kong நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி.

கெய்லி ஹாட்டில், ‘Godzilla vs. Kong’ மற்றும் ‘Godzilla x Kong: The New Empire’ திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் நடிகை. 18 வயதான அவர் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.காது கேளாத மாற்றுத்திறனாளியான கெய்லி, 2021ஆம் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது.

வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம், பலாஷ்பாரி பகுதியில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச […]

மேலும் படிக்க