சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்துள்ளது – இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

சந்திரனில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் […]

மேலும் படிக்க

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது – இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்

நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் […]

மேலும் படிக்க

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது; சற்றே ஆறுதலில் வியாபாரிகள்

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, யில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 […]

மேலும் படிக்க

திடீர் தக்காளி விலை உயர்வால் வந்த அதிர்ஷ்டம்; 4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி

தக்காளி விலை உயர்வால் ஆந்திராவில் விவசாயி ஒருவர் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.கடந்த சில வாரங்களில் தக்காளி விலை […]

மேலும் படிக்க

அபுதாபியில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ்; விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துதல்

WHO வழிகாட்டுதல்களின்படி இந்த வைரஸ் பரவலை தடுக்க பண்ணைகள், சந்தைகள் மற்றும் தொழுவத்தில் ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகள் இருக்கும் கொட்டகைகளுக்குச் செல்லும் போது, பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும். விலங்குகளை தொடும் முன்னும் பின்னும் கைகளை […]

மேலும் படிக்க

பெங்களூருவில் இருந்து வந்த 2.5 டன் தக்காளியை லாரியோடு கடத்திய தம்பதி கைது; விறுவிறுப்பான கடத்தல் சம்பவம்

தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில், கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று இரண்டரை டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த காட்சிக்கு சற்றும் குறையாத வகையில், […]

மேலும் படிக்க

பாஸ்மதி அல்லாத அரிசி, ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்கள் அரிசி வாங்க போட்டாபோட்டி

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.இந்தியாவின் மத்திய அரசு […]

மேலும் படிக்க

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றினால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் – தமிழக அரசு அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்கத் […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட வட்டபாதையில் சீராக பயணிப்பதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நாட்களான நிலையில், செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ஜி.எஸ்.எல்.வி மார்க் […]

மேலும் படிக்க