வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா 2025; பக்தர்கள் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மகா கும்பமேளாவிற்காக பக்தர்கள் வருகையால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தொடக்க […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகியம்மன் கோவிலில், 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா […]

மேலும் படிக்க

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி. மீட்பு பணி தீவிரம்.

உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் […]

மேலும் படிக்க

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட திருவள்ளுவர் தின விழா.

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு திருக்குறள் வாழ்த்து பாடல் பாடி இனிதே தொடங்கப்பட்டது, இதில் திருக்குறள்ஞானமன்ற தலைவராக பேராசிரியர் தஸ்தகீர் தலைமையேற்றி விழாவை நடத்தினார். செயலர் புலவர்.விஸ்வநாதன் […]

மேலும் படிக்க

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் கொடியேற்றினார்;பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் […]

மேலும் படிக்க

நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு […]

மேலும் படிக்க