பிரபல இயக்குநர் சங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் […]

மேலும் படிக்க

மஹராஷ்டிரா, ஆந்திரா தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்; அண்டை மாநிலத்திலிருந்து கோழி, முட்டை வாங்கத் தடை, கர்நாடகா அரசு முடிவு

மராட்டிய மாநிலத்தில் பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிறு தினங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருகிறது. இது தொடர்ந்து பரவாமல் தடுக்க கர்நாடக […]

மேலும் படிக்க

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு.

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் […]

மேலும் படிக்க

ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி.

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் டென் மார்க்கின் ஹோல்ம்கிரென் மற்றும் எல்மர் மோலர் ஜோடியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில், […]

மேலும் படிக்க

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க

ரமலான் மாதத்தில் மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம்; ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் அறிவிப்பு

ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ரமலான் மாதத்தை […]

மேலும் படிக்க

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், […]

மேலும் படிக்க

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு; நாளை பதவியேற்பு

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை […]

மேலும் படிக்க

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், முன்னாள் தலைமை ஆணையர், தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, ஞானேஷ்குமார் இந்த பதவியை ஏற்கின்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்குவதற்கான மசோதாவை உருவாக்குவதில் மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் தடம் பதிக்க்கும் டெஸ்லா நிறுவனம் .

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது .இந்த […]

மேலும் படிக்க