தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம், சட்டமன்றப் பேரவை விதி […]
மேலும் படிக்க
