ஆ. ராசா உட்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்.

வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான பாராளுமன்ற குழு கூட்டத்தில் சில எம்பிக்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பிறகு, அந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, மத்திய அரசு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது. […]

மேலும் படிக்க

இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருந்தினராக குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தியா வருகை.

இந்தியாவின் 76வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, ராணுவ அணிவகுப்பு நடைபெறும். குடியரசு தின விழாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு, […]

மேலும் படிக்க

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்தநாள் இன்று; பிரதமர் மோடி நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு […]

மேலும் படிக்க

5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்துள்ளது; இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேச்சு

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க

ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் கவுதம் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி […]

மேலும் படிக்க

வரி பிரச்சினைகள் குறித்து மோடி – ட்ரம்ப் சந்திப்பு.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவுக்கு செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு விசா பெறுவதில் எளிதாக்கங்களை செய்ய விரும்புகிறது. கடந்த ஆண்டில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 118 […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா விழாவில் பிரபலமான பெண் மோனலிசா யூடியூபர்கள் தொல்லையால் சொந்தே ஊருக்கே திரும்பினார்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை […]

மேலும் படிக்க

தன்னை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்

தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து நன்றி கூறி, ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து கவுரவித்துள்ளார் நடிகர் சைஃப் அலிகான்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கடந்த 16-ம் தேதி புகுந்த கொள்ளையன் அவரை 6 முறை கத்தியால் […]

மேலும் படிக்க